Tag: This poetry tells
-
சிறை கைதி ஆனேன்
கம்பி எண்ணுவதால் மட்டும்இவள் சிறையை அனுபவிக்கவில்லை🙂 சிறை அனுபவிப்பதால் இவள் ஒன்றும் கைதியுமில்லை 🙂 பலரை கைதி ஆக்குகிறாள்தன் பலவர்ண மேனியால்….பலரை குருடாக்குகிறாள்தன் விழிபறிக்கும் பார்வையால்… உன் சிறையில் கைதி ஆகிறேன்உன் ஒற்றை ஓரப் பார்வையில்👀….